Saturday, November 25, 2017

ஒரு ப்ளாக் எழுத முதல் முயற்சி
காப்பு செய்யுள்

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்து உனக்கு நான்
தருவேன் கோலம் செய் துங்க கரிமுகத்து
தூமணியே நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா!

தும்பிக்கையான் உன் பாதம் பணிந்து எழுத விழைகிறேன் .